சென்னை: சிலைக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க வாழ் இந்தியர் ஜாமின் கோரிய வழக்கில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் சுபாஷ் சந்திர கபூர் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு அளிக்கப்பட்டது.