×

அமளிக்கிடையே அவசர அவசரமாக மசோதாவை நிறைவேற்றியது தவறு: அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் பேட்டி

டெல்லி: அமளிக்கிடையே அவசர அவசரமாக மசோதாவை நிறைவேற்றியது தவறு என அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வேளாண் மசோதாவில் குறைகளை சுட்டிக்காட்டி விட்டு ஆதரவளித்தோம். குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்குமா என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது எனவும் கூறினார்.



Tags : MP Interview ,SR Balasubramanian ,AIADMK , It is a mistake to pass the bill in a hurry: AIADMK MP Interview with SR Balasubramanian
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...