×

மகாராஷ்டிரா பிவாண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்தானதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

பிவாண்டி: மகாராஷ்டிரா பிவாண்டியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்தானதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


Tags : building collapse ,Bhiwandi ,Maharashtra , The death toll from a building collapse in Bhiwandi, Maharashtra has risen to 12
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி