டெல்லி: பொது ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் கட்டண வசூல் இல்லை என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். மாநில அரசுகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இருந்து மட்டுமே கட்டணம் பெறப்பட்டது எனவும் கூறினார்.