×

மகாராஷ்டிர காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மகாராஷ்டிர காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 21,311-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள உயிரிழந்தனர். மேலும் இதுவரை 222 பேர் உயிரிழந்திருப்பதாக மகாராஷ்டிர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Maharashtra Police , The Maharashtra Police has confirmed 159 corona infections in the last 24 hours
× RELATED புலி வேட்டையில் பவாரியா கொள்ளையர்களுக்கு தொடர்பு: தமிழக வனத்துறை