×

வேளாண் மசோதா குறித்து குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கோரியுள்ளது 12 கட்சிகள்

டெல்லி: வேளாண் மசோதா குறித்து குடியரசுத் தலைவரை சந்திக்க 12 கட்சிகள் நேரம் கோரியுள்ளனர். குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதை எதிராக கருத்து தெரிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Tags : parties ,President , Agriculture Bill, to meet the President, 12 parties
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...