×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 54,87,580-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87,882-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,87,580-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87,882-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 43,96,399-ஆக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,India , Corona, Number, India, Survivors
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...