×

மாநிலங்களவையில் நேற்று அத்துமீறி அமளியில் ஈடுபட்டதால் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: வெங்கையா நாயுடு அறிவிப்பு

டெல்லி: மாநிலங்களவையில் நேற்று வேளாண் மசோதா தாக்கலுக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட  8 எம்.பி.க்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். தெரிக் ஓ பிரையன், இளமாறன் கரீம் உள்ளிட்ட 8 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சஞ்சய் சிங், டோலா சென், ரிபுன் போரா உள்ளிட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : MPs ,Venkaiah Naidu , 8 MPs suspended for trespassing in state assembly yesterday: Venkaiah Naidu
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...