×

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்தது

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்தது. ஊத்து கோட்டை, தாமரைகுப்பம் ஜீரோபாய்ண்ட்டிற்கு நீர் வந்தடைந்தது. எல்லை பகுதிக்கு வந்த கிருஷ்ணத நதி நீரை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.


Tags : Andhra Pradesh ,dam ,Kandaleru ,Tamil Nadu , Andhra Pradesh, Kandaleru Dam, Open, Water, Tamil Nadu
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி