×

சேலம் மாவட்டம் பண்ணவாடி நீர்தேக்க பகுதியின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சேலம்: சேலம் மாவட்டம் பண்ணவாடி நீர்தேக்க பகுதியின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் வருவாய்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டூர் அணையில் மீனவர்கள் பரிசில் செல்லவும், படகு சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : places ,Salem district ,Pannavadi Reservoir , Salem, Pannavadi, Reservoir area, flood risk
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!