இந்தியா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது dotcom@dinakaran.com(Editor) | Sep 19, 2020 விழாக்களில் திருப்பதி எசுமலாயன் கோயில் திருமலை: ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இல்லாமல் திருப்பதி கோயிலின் உள்ளேயே பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை..!!
டெல்லி ராணுவ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்..!
தமிழகத்தில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி மாநகராட்சி வார்டு தேர்தல்!: மொத்த இடத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி..பாஜக-வுக்கு படுதோல்வி..!!
நீட் 2021: காஷ்மீரில் இந்திய ராணுவம் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் 'சூப்பர் 30'திட்டம் தொடக்கம்