×

புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கல்வி பின்பற்றப்படும்: மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கல்வி பின்பற்றப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 3-வது மொழி எது என்பதை மாநில அரசே முடிவு செய்யும் என்று மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு  மத்திய கல்வி அமைச்சகம் பதிலளித்துள்ளது.

Tags : announcement ,Ministry of Education , Trilingual education, to be followed, Federal Ministry of Education, Notice
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...