×

கொரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர் நம்பிக்கையூட்டுகிறது: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

டெல்லி: கொரோனா சிகிச்சையில் கபசுரக் குடிநீர் நம்பிக்கையூட்டுகிறது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தமிழகத்தில் இதுவரை சுமார் 120 மெட்ரிக் டன் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.

Tags : Kapasurak ,Harshwardhan , Corona, Kapasurak Drinking Water, Union Minister Harshwardhan, Information
× RELATED அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள...