×

ஆண்டிபட்டியில் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்தயகவுன்டன்பட்டியைச் சேர்ந்த தொட்டனசாமியின் மகன் சஞ்சய்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : student ,suicide ,Andipatti , Andipatti, online class, 10th class student, suicide
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...