டெல்லி: மாநிலங்களவை பாஜக எம்பிக்கள் அனைவரும் நாளை அவைக்கு வர கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். விவசாயம் தொடர்பாக 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் நாளை தாக்கலாக உள்ளதால் பாஜக கொறடா உத்தரவிட்டுள்ளார்.