×

புதுச்சேரியில் தினந்தோறும் 5,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது: முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் தினந்தோறும் 5,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தற்போது 7 சதவீதம் பேர் மட்டுமே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார். கொரோனா நோயாளிகள் தொடர்பான தகவல்களை அரசுக்கு தெரிவிக்கவில்லை என்றால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


Tags : testing ,Corona ,Narayanasamy ,Pondicherry , Puducherry, 5,000 people, corona examination, Chief Minister Narayanasamy
× RELATED விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஈஷா...