×

மதுரையில் கல்லூரி மாணவன் மர்ம மரணம் தொடர்பாக எஸ்.பி.க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மதுரை: மதுரையில் கல்லூரி மாணவன் மர்ம மரணம் தொடர்பாக எஸ்.பி.க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை மாவட்ட எஸ்.பி. 2 வாரத்தில் விளக்கம் தர மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரையூரை சேர்ந்த கல்லூரி மாணவன், போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்தான். கல்லூரி மாணவன் ரமேஷ் உயிரிழப்பு தொடர்பாக ஏற்கனவே 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : death ,State Human Rights Commission ,college student ,SP ,Madurai , Madurai, College Student, Mysterious Death, S.P., State Human Rights Commission, Notice
× RELATED கல்குவாரி நீரில் மூழ்கி மனைவி, மகன்...