×

3 சட்டங்களையும் ஆதரிப்பது விவசாயிகளுக்கு முதல்வர் பழனிசாமி செய்யும் துரோகம்: மு.க ஸ்டாலின்

சென்னை: 3 சட்டங்களையும் ஆதரிப்பது விவசாயிகளுக்கு முதல்வர் பழனிசாமி செய்யும் துரோகம் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்களும் விவசாயிகளை கார்ப்பரேட்டிடம் அடமானம் வைத்துவிடும். மாநில பட்டியலில் உள்ள வேளாண்மைத்துறையில் மூக்கை நுழைக்கும் சட்டங்கள் கூட்டாட்சிக்கு எதிரானது. பான் எண்ணை கட்டாயமாக்குவதன் மூலம் விவசாயத்தை வருமானவரி வரம்புக்குள் கொண்டு வர சதி எனவும் மு.க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Palanisamy ,MK Stalin , Supporting all 3 laws Chief Minister Palanisamy's betrayal of farmers: MK Stalin
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...