×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 24,619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.45 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 24,619 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,45,840-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 398 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 31,351-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 8,12,354 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 3,01,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Maharashtra , In Maharashtra, 24,619 people were diagnosed with coronavirus in a single day today
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...