×

மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

மும்பை: மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப். 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Mumbai ,increase , Another 144 restraining orders have been issued in Mumbai following the increase in corona exposure
× RELATED புகைப்பிடித்துக் கொண்டே விமான...