திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை நீட்டிப்பு.: ஐகோர்ட் கிளை உத்தரவு
02:49 pm Sep 17, 2020 |
திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீட்டித்துள்ளது. கள்ளிக்குடியில் புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட்டை திறக்கக் கோரியும், காந்தி மார்க்கெட்டை மூடக்கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Tags : Extension of Interim Ban on Opening of Trichy Gandhi Market: ICC Branch Order