×

மதுரை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற மாணவர் சடலமாக மீட்பு

மதுரை: பேரையூர் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற மாணவர் சடலமாக மரத்தில் தூக்கில்  தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் இளைஞர் ரமேஷை அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  


Tags : student ,police investigation ,Madurai , The body of a student who went to the police investigation near Madurai was recovered
× RELATED அதிர்ஷ்டசாலியாக தேர்வானதாக இ-மெயில்...