×

நெல்லை அருகே நாட்டுப் படகு கவிழ்ந்ததால் மீனவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

நெல்லை: பெருமணலில் அலையில் சிக்கி நாட்டுப் படகு கவிழ்ந்ததால் மீனவர் மைக்கேல் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாட்டுப்படகில் மைக்கேலுடன் மீன்பிடிக்க சென்ற மற்ற மீனவர்கள் நீச்சல் அடித்து கரை சேர்ந்தனர்.


Tags : Fisherman ,Nellai , Fisherman drowns after boat capsizes near Nellai
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...