×

திண்டிவனம் அருகே நடந்த வைர நகைகள் கொள்ளை தொடர்பாக ஆந்திராவில் 5 பேர் கைது

சித்தூர்: திண்டிவனம் அருகே நடந்த வைர நகைகள் கொள்ளை தொடர்பாக ஆந்திராவில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சித்தூரில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வைர மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : jewelery robbery ,Andhra Pradesh ,Tindivanam , Five arrested in Andhra Pradesh in connection with diamond jewelery robbery near Tindivanam
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி