டெல்லி: பாதுகாப்புத்துறையில் 2010 முதல் 2019 வரை 1,123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2010-19 வரை விமானப் படையில் 182 வீரர்களும், கப்பற்படையில் 40 வீரர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் 2010-19 வரை ராணுவத்தில் 901 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பாதுகாப்புத்துறை எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.