×

நீதிமன்ற உத்தரவின் படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்: உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

சென்னை: நீதிமன்ற உத்தரவின் படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். அரியர் தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வு எழுத தயாராகவே இல்லை எனபதே அர்த்தம் எனவும் கூறினார். மேலும் சென்னை அண்ணா பல்கலைகழகத்தை 2-ஆக பிரிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது எனவும் கூறினார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அவரது மன்னஞ்சலிருந்து கடிதம் அனுப்பியதாக கூறினார்.


Tags : Aryan ,Minister ,Anpalagan , Court, Aryan Selection, Decision, Minister Anbalagan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...