சென்னை: பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளதாக மகன் சரண் தகவல் தெரிவித்தார். எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் சிகிச்சை தொடர்கிறகு எனவும் கூறினார். எஸ்.பி.பி விரைவில் குணமடைவார் என நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார். மருத்துவர்கள் மற்றும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.