×

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தனி அதிகாரிகள் பதவிக்காலம் டிச.31- வரை நீட்டிப்பு

சென்னை: பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தனி அதிகாரிகள் பதவிக்காலம் 2020 டிசம்பர் 31- வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2020 டிசம்பர் 31-ம் வரை தனி அதிகாரிகள் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : Corporations ,Municipalities , Extension of tenure of individual officers for Municipalities, Corporations and Corporations till Dec. 31
× RELATED வாடிப்பட்டியில் நீர்மோர் பந்தல் திறப்பு