×

நீட்,ஜேஇஇ தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: நீட்,ஜேஇஇ தேர்வு எழுதமுடியாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்த தேசிய தேர்வுகள் முகமைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. .


Tags : Supreme Court ,JEE , NEET, Case in the Supreme Court seeking re-examination for students who could not write the JEE exam
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...