×

மானாமதுரையில் ஆன்லைன் பாடம் புரியாததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

மானாமதுரை: மானாமதுரையில் ஆன்லைன் பாடம் புரியாததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தற்கொலை செய்து கொண்ட மானாமதுரை மாணவி முதலமைச்சரிடம் இருந்து பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : student ,suicide ,Manamadurai , Manamadurai, online lesson, 10th class student, suicide
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...