×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை தொடர்பாக அவர்களது உறவினர்களிடம் சிபிஐ விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை தொடர்பாக அவர்களது உறவினர்களிடம் சி.பி.ஐ. விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணம் தொடர்பாக அவர்களது அண்டை வீட்டாரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : CBI ,murder ,Sathankulam , Satankulam, murder, CBI, investigation
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...