சென்னை: தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா தமிழகத்தை மட்டுமல்ல, உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. மேலும் நோய் வருவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தொற்று குறைந்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.