×

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து செங்கல்பட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,896-ஆக அதிகரித்துள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 487-ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : district ,Chengalpattu , chengalpattu , corona
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!