×

கொரோனா காலத்தில் 3.82 லட்சம் பேருக்கு பிரசவம்.: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: கொரோனா காலத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 3.82 லட்சம் பேருக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிப்படைந்த 4,620 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


Tags : births ,Corona , 3.82 lakh births during Corona: Minister Vijayabaskar
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...