×

மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை விவாதிக்க கோரிக்கை

டெல்லி: மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை விவாதிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் நோட்டீஸ் அளித்துள்ளார்.


Tags : Lok Sabha ,India ,China , Request to adjourn the Lok Sabha and discuss the India-China border issue
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல்...