×

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மரத்தில் தூக்கிட்டு அஞ்சலக ஊழியர் தற்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மரத்தில் தூக்கிட்டு அஞ்சலக ஊழியர் ராமகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது இறப்புக்கு காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவரே காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Postman ,suicide ,Ramanathapuram district , Ramanathapuram, Postmaster, Suicide
× RELATED கலெக்டர் ஆவது லட்சியம்; ராமநாதபுரம்...