டெல்லி: 6 விமான நிலையங்களை மேம்ப்படுத்துவதற்கான டெண்டரை அதானி குழுமத்துக்கு மட்டும் கொடுத்தது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளது. அதானி குழுமத்துக்காக விதிகளில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளதாகவும் மாநிலங்களவையில் வேணுகோபால் புகார் அளித்துள்ளார்.