×

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் தொடங்கி உள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 இடஒதுக்கீடு மசோதா, ஊரடங்கு விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும்  மசோதாவும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் பொறித்த பதாகையுடன் எம்.எல்.ஏ.அன்சாரி பேரவைக்கு வருகை அளித்துள்ளனர்.

Tags : meeting ,Tamil Nadu Legislative Assembly ,Chennai Kalaivanar Arena , Chennai, Kalaivanar Arangam, Tamil Nadu Legislative Assembly, started
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...