×

கன்னியாகுமரி அருகே கையில் கயிறு கட்டி குளத்தில் மூழ்கி மகளுடன் தாய் தற்கொலை

கன்னியாகுமரி: சுசீந்திரம் அருகே கையில் கயிறு கட்டி குளத்தில் மூழ்கி மகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடல்நலக்குறைவால் கணவர் இறந்ததால் இளையநயினார் குளத்தில் மகள் மாலாவுடன் தாய் பங்கஜம் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : suicide ,Kanyakumari ,pool , Mother commits suicide with daughter after drowning in a rope-tied pool near Kanyakumari
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...