×

தங்களின் சுயலாபத்துக்காக கூலித் தொழிலாளர்களை அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பயன்படுத்துகின்றனர்: ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம்

மதுரை: தங்களின் சுயலாபத்துக்காக கூலித் தொழிலாளர்களை அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பயன்படுத்துகின்றனர் என ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மகபூப் பாஷா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த மாவட்டங்களில் உரிய வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என கூறியுள்ளது.


Tags : Politicians ,mercenaries ,judges ,iCourt , Used by mercenaries, politicians, businessmen, judges condemn
× RELATED ஊழல் வழக்கில் சிக்கிய பின் பாஜகவால் ‘புனிதம்’ அடைந்த பிரபலங்கள்