×

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதி பெற்று தேர்வு நடத்த வேண்டும்: உயர்கல்வித்துறை செயலாளர்

சென்னை: பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும் சில பல்கலைக்கழகங்கள் தேர்வு தொடர்பான முடிவை தன்னிச்சையாக எடுத்து வருவதாக புகார் எழுந்த நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : Universities ,higher education institutions ,government ,examination , University, Higher Education Institutions, Government Permission, Selection
× RELATED அர்ஜெண்டினாவில்...