இந்தியா மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மாநிலங்களவை ஒரு மணி நேரம் ஒத்திவைப்பு dotcom@dinakaran.com(Editor) | Sep 14, 2020 மாநில சட்டமன்றம் டெல்லி: மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மாநிலங்களவை ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அமர்சிங், மற்றும் எச்.வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாட்டரி வியாபாரியை தேடி வந்த அதிர்ஷ்டம்: விற்காத கிறிஸ்துமஸ் பம்பருக்கு 12 கோடி பரிசு: தென்காசியை சேர்ந்தவர்
சாலையோரத்தில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியது: 14 தொழிலாளர், குழந்தை பலியான பரிதாபம்: குஜராத்தில் கோர விபத்து
அர்னாப்புக்கு ராணுவ ரகசியம் கசிந்த விவகாரம் பிரதமரே சம்மந்தப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்: ராகுல் காந்தி விளாசல்
5 மாநில தேர்தலுக்கு நேரடி ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையர் குழு அசாம், மேற்குவங்கத்தில் முகாம்: அடுத்த வாரம் தமிழகம் வர வாய்ப்பு
உத்தரபிரதேசத்தில் மாடுகள் வதை புகாரில் சோதனை : மக்கள் கற்கள் வீசி தாக்கியதில் 5 போலீசார் காயம்.. துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம்