×

சென்னை மெட்ரோ நிலையத்துக்கு கலைஞர் பெயர் சூட்டுவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும்: நீதிபதி கருத்து

சென்னை: சென்னை மெட்ரோ நிலையத்துக்கு கலைஞர் பெயர் சூட்டுவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கலைஞர் பெயர் வைக்கக்கோரி ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கலைஞர் பெயர் வைப்பது பற்றி அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : government ,station ,Judge ,Chennai ,artist , Chennai Metro Station, Artist Name, Government Only to Decide, Judge
× RELATED மேட்டூர் அனல் மின் நிலையத்தில்...