×

மாநில பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படித்தவர்கள் நீட் தேர்வால் பாதிப்பு.: டி.ஆர்.பாலு பேச்சு

டெல்லி: மாநில பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படித்தவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்களவையில் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். நீட் தேர்வால் தமிழகத்தில் ஏழை மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மேலும் நீட் தேர்வால் தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் 12 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என அவர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.



Tags : 12th Class Graduates in State Curriculum ,Balu Speech ,DR , Impact of NEET Exam on 12th Class Graduates in State Curriculum: DR Balu Speech
× RELATED கண்ணைக் கட்டிக்கொள்ளாதே