திருவள்ளூர் : திருவள்ளூரில் பிரதமரின் உழவர் உதவி திட்டத்தில் ரூ. 2.15 கோடி முறைகேடு நடந்துள்ளது
கண்டுபிடிக்கப்பட்டது.திருவள்ளூரில் 6,500 பேர் உழவர் உதவி திட்டத்தில் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுவரை 2,800 பேரிடம் இருந்து ரூ.1.10 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.