×

டெல்லி வன்முறை வழக்கு : ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கைது

டெல்லி : டெல்லி வன்முறை வழக்கில் ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டார். டெல்லி வன்முறை வழக்கில் ஊபா சட்டத்தின் கீழ் ஜேஎன்யூ முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டார்.


Tags : Delhi ,Omar Khalid ,JNU , Delhi, Violence, Case, JNU. , Former student, leader, Omar Khalid, arrested
× RELATED உலக தரவரிசை வெளியீடு இந்தியாவின் சிறந்த பல்கலை. ஜேஎன்யு