×

திண்டிவனம் அருகே மிளகாய் பொடி தூவி ரூ.3 கோடி மதிப்புள்ள 52 கேரட் வைர நகை கொள்ளை

திண்டிவனம்: திண்டிவனம் அருகே மிளகாய் பொடி தூவி ரூ.3 கோடி மதிப்புள்ள 52 கேரட் வைர நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வைர நகையை விற்பனைக்கு எடுத்துச் சென்ற கருணாநிதி மீது மிளகாய் பொடி தூவி மர்ம கும்பல் பறித்துச் சென்றது.


Tags : Tindivanam , Tindivanam, diamond jewelery, robbery
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் தேனீக்கள்...