×

ராணிப்பேட்டை சோளிங்கர் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மேலும் ஒரு மாணவி செளமியா தற்கொலை முயற்சி

சோளிங்கர்: ராணிப்பேட்டை சோளிங்கர் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மேலும் ஒரு மாணவி செளமியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று தற்போது நீட் தேர்வு எழுத இருந்த மேலும் ஒரு மாணவி செளமியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Selamia ,suicide ,Ranipettai Cholingar , Ranipet, Neet, Student, Suicide Attempt
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை