×

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருச்செங்கோட்டில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருச்செங்கோட்டில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் மோதிலால் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை  விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Indian ,protests ,cancellation ,Students Union ,Tiruchengode , NEET, Indian Student Union, Struggle
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்