×

நீட் எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்; கொரோனா காரணமாக எழுத முடியாதவர்களுக்கு அனுதாபம்: ராகுல்காந்தி

டெல்லி: நீட் எழுதவுள்ள மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்கள், மேலும் கொரோனா காரணமாக தேர்வு எழுத முடியாதவர்களுக்கு என்னுடைய அனுதாபங்கள் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மோடிக்கு தனது முதலாளித்துவ நண்பர்கள் மேல் உள்ள அக்கறை மாணவர்கள் மீதும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,Rahul Gandhi , Neet, congratulations, sympathy, Rahul Gandhi
× RELATED தேர்தல் பத்திர விவகாரத்தில்...